இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

நத்திங் பட் இளையராஜா - எண்பதுகளும் தொண்னூறுகளும்

திருப்புமுனை படத்தில் வந்த அம்மான்னா சும்மா இல்லடா பாடல்
அம்மா இருப்பவர்களுக்கு அருமையையும்,இல்லாதவருக்கு அவரின் நினைவையும் மீட்டு கொடுக்கும் பொக்கிஷம்





--------------------------------------------------------------------
 கழுகு படத்தில் வந்த பொன்னோவியம் கண்டேனம்மா பாடல்.
இது ஆனந்தக் களி.






--------------------------------------------------------------------------
கல்லுக்குள் ஈரம் படத்தில் வந்த சிறு பொன்மனி அசையும் பாடல்.
என்ன ஒரு இசை விருந்தும் , வார்த்தை ஜாலமும்?




--------------------------------------------------------------------------
ஆட்டோ ராஜா படத்தில் வந்த சங்கத்தில் பாடாத கவிதை பாடல்
இது காணக்கிடைகாத மாற்றுக்குறையாத தங்கம்.




--------------------------------------------------------------------------
அலைகள் ஓய்வதில்லை படத்தில் வந்த வாடி என் கப்பகிழங்கே பாடல்
ராஜா சாரின் கிண்டல் தொனியை இதில் நன்கு உணரமுடியும்.ஆள் படு 
கலகல பேர்வழி.மாற்றங்கள் மனிதருக்கு இயல்புதானே?




---------------------------------------------------------------------------
கரகாட்டக்காரன் படத்தில் வந்த இந்தமான் உந்தன் சொந்தமான் பாடல்
என்ன ஒரு காந்தக் குரல் கேட்பவரை இதமாய் வருடி தூங்கவைக்கும்.எப்பேர் பட்ட கஷ்டத்திலும் இதை கேளுங்கள்.ஒரு நொடியில் உற்சாகம் பிறக்கும்.மந்திர இசை




---------------------------------------------------------------------------
வண்ண வண்ண பூக்கள் படத்தில் வந்த கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி,ஆல் டைம் ஃபேவரிட்,மயக்கும் இசை,எப்போதும் அலுக்காத ஒன்று.






----------------------------------------------------------------------------
தாலாட்டு கேக்குதம்மா படத்தில் வந்த அம்மா என்னும் வார்த்தை தான் பாடல், பெண்மையை போற்றும் பாடல்





-------------------------------------------------------------------

பரதன் படத்தில் வந்த புன்னகையில் மின்சாரம் ,கலக்கல் பாட்டு
வர்ணிக்க வார்த்தை இல்லை.

திங்கள், 5 அக்டோபர், 2009

இளையராஜாவின் குரு ரமண கீதம்- ஸ்ரீ மாத்ரு பூதேஷ்வரி


This feature is powered by Dishant.com - Home of Indian Music
----------------------------------------

Track 10

Sri Mathru Bhuteshwari singer:- nithyasri

The anthology concludes with a prayer in Sanskrit to Mathru Bhuteshwari,
the Divine mother. She is mother to Ramana and is the protector and
guiding light of the saints in Arunachala


இளையராஜாவின் குரு ரமண கீதம்-இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று.


This feature is powered by Dishant.com - Home of Indian Music


பாடலை தரவிறக்க:-

Track 3
Ippirappil Enna Seithen (In This World)In answer to the question what have I achieved in this world? the composer admits that he has been caught up in worldly pursuits and wiles. Unable to shun the evil or embrace the good, his life seems to be one of missed opportunities. The only saving grace is his redemption by Ramana.


இளையராஜாவின் குரு ரமண கீதம்-இன்றொரு நாள் கழிந்தது என்வாழ் நாளில்


This feature is powered by Dishant.com - Home of Indian Music

பாடலை தரவிறக்க:-
----------------------------------
Track 6

Indroru Naal (Another Day) As the days of his life go by, one by one, the composer realizes that the best day of all would be the one that brings Ramanaâs grace. That day would give his life true meaning. But there was no time to waste. Why wait for tomorrow or today? This very moment is the right one, take refuge at Ramanaâs feet and redeem the remaining days of his life.

இளையராஜாவின் குரு ரமண கீதம்-என்னை கவர்ந்திழுத்த ரமணன்


This feature is powered by Dishant.com - Home of Indian Music

-----------------------------------------------



குரு ரமண கீதம் தொகுப்பிலிருந்து இசைஞானியின் எழுத்தில்,இசையில்,மனதை உருக்கும் சாந்தக் குரலில் இப்பாடல்.. இதில் நமக்கு இசைஞானி ரமணர் பால் ஈர்க்கப்பட்டதையும்,அவரின் தேஜஸை,கருணை விழிகளை,அவர் அமர்ந்த இடத்தை,மிதித்த மண்ணை,அவரின் கருணை உள்ளத்தை போற்றி ,இசைஞானி மனமுருக பாடுகையில் நமக்கு மெய்சிலிர்த்து,கண்ணீர் பொங்குகின்றது...ஆனந்த கூத்தாடியிருக்கிறார் நம் ராசையா.
------------------------------------------------------------
4.என்னை கவர்ந்திழுத்த ரமணன்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ
பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி.
மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து. கண்கள் கொண்டு... என்னை...ய்ய்...என்னை...ய்ய்

என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..

அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே..
அமைதி அலை வந்து பாய்கிறதே

அவன் அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே..
அமைதி அலை வந்து பாய்கிறதே நடந்த நிலத்தில் நடக்கையிலே..
நகராது மன அலை ஓய்கிறதே ..

மொழிந்த நல்வாசகம் படிக்கையிலே..
மோனம் இதுவென்று விளங்கிடுதே..

அழியினும் ஒழியாப் பிறப்பினுக்கே அழியா நிலையளித்த அருள் தந்து ஆட்கொண்டு..

என்னை...ய்ய்....என்னை...ய்ய்

என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..

விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ?

விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ?

விரும்பி நெருங்கிவிடில் வேதம் விளங்குகின்ற பெரிதிருந்த நிலை அறிந்தாயோ?

கையில் ஏதுமற்ற கந்தன் தந்த காணிக்கை ஸ்கந்தாஸ்ரமம் கண்டாயோ?
மெய்பரம் பொருள் மலையோடிணைந்தது பொய்யறுத்து போக்கறுத்து வேறெங்கும் போகவிடாதென்னை...

என்னை...ய்ய்

என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..

சிறு பருவத்தில் தவமுனியான ஒருவரையும் நான் கண்டதில்லை...
அருந்தவ வாழ்வில் அருட்சோதியாகி அருணை கலந்ததையும் கேட்டதில்லை.

காக்கைக்கும் மயிலுக்கும் மோட்சம் அளித்த கருணைக் கரங்களே எங்கும் இல்லை..
இந்த யாக்கைக்குள் நுழைந்ததன் போக்கினை மாற்றிவைத்து காத்து நிற்க்கும் தாள் தந்து
என்னை...ய்ய்...என்னை...ய்ய்

என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..

பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ

பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி.
மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து.
கண்கள் கொண்டு என்னை கவர்ந்திழுத்த ரமணன் எங்கும் உறைகின்றான்.


4.ennai kavarndhizhuththa ramaNan  song in english:-



ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ponnai pazhikkum maeniyadi...ee ee
ponnai pazhikkum maeniyadi
miNNai oLirkkum vizhigaLadi.
magaesan avanae manidha udal thaangi maNNil vandhu.
kaNgaL kondu...
ennai...yy...ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..

amarndha idaththaip paarkkaiyilae..
amaithi alai vandhu paaigiRathae
avan amarndha idaththaip paarkkaiyilae..
amaithi alai vandhu paaigiRathae
nadandha nilaththil nadakkaiyilae..
nagaraathu mana alai oaigiRathae
mozhindha nalvaasagam padikkaiyilae..
moanam idhuvendru viLangidudhae..
azhiyinum ozhiyaap piRappinukkae
azhiyaa nilaiyaLiththa aruL thandhu aatkondu..
ennai...yy....ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..

viruppu veRuppaRRu veeRRirundha
nal virubaatcha kugai kandaayoa?
viruppu veRuppaRRu veeRRirundha
nal virubaatcha kugai kandaayoa?

virumbi nerungividil vaedham viLangugindra
peridhirundha nilai aRindhaayoe?
kaiyil aethumaRRa kandhan thandha kaaNikkai
SkandhaaSramam kandaayoe?
meiparam poruL malaiyoadiNaindhadhu
poyyaRuththu poakkaRuththu vaeRengum poagavidaadhennai...

ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..

siRu paruvaththil thavamuniyaana
oruvaraiyum naan kandathillai...
arundhava vaazhvil arutchoathiyaagi
aruNai kalandhadhaiyum kaettadhillai.
kaakkaikkum mayilukkum moatcham aLiththa
karuNaik karangaLae engum illai..
indha yaakkaikkuL nuzhaindhadhan poakkinai maaRRivaiththu
kaaththu niRkkum thaaL thandhu

ennai...yy...ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ponnai pazhikkum maeniyadi...ee ee
ponnai pazhikkum maeniyadi
miNNai oLirkkum vizhigaLadi.
magaesan avanae manidha udal thaangi maNNil vandhu.
kaNgaL kondu ennai kavarndhizhuththa ramaNan
engum uRaiginRaan.
--------------------------------

Track 4

Ennai Kavarnthizuttha Ramana (Why Ramana?) Ilaiyaraja invokes Ramanas palpable presence in Arunachala, and justifies his feeling of devotion for the sage. Not only is he drawn by those electrifying eyes, bt finds peace by simply gazing upon the spot where Ramana sat, or by walking the trail that the saint walked . Reflecting upon the spiritual growth attained by the sage of Arunchala, Ilaiyaraja concludes that Ramana is peerless.

பாடலை தரவிறக்க:-

இளையராஜாவின் குரு ரமண கீதம்-எங்கே சென்றாலும் என்னோடு வரும் நிலவே


This feature is powered by Dishant.com - Home of Indian Music
பாடலை தரவிறக்க:-
---------------------------------

Track 8

Enge Sendraalum (Wherever I go) The sustaining and continuous presence of Ramana is felt by the composer in the light of the moon. As the moon transforms the searing heat of the sun into a cooling glow; savants like Ramana turn the overpowering grace of god into a calming, soothing experience.
 

இளையராஜாவின் குரு ரமண கீதம்-என் ஊரு சிவபுரம்


This feature is powered by Dishant.com - Home of Indian Music
--------------------------
பாடலை தரவிறக்க

Track 2

En Ooru Shivapuram (My Place)Ramana, the Saiva saint, regarded himself as the son of Siva, as does Ilaiyaraja in this song. The composer asks himself what he is doing in this world, and agonises over whether or not he will ever return to his real home which is Sivapuram 'the other world. There he was free to devote himself to the worship of Siva and free from bonds, joy, pain and death. What was his purpose in this world? There is no satisfactory answer.
 

இளையராஜாவின் குரு ரமண கீதம்-அருணாச்சலா , அருணாச்சலா


This feature is powered by Dishant.com - Home of Indian Music

             

------------------------------
பாடலை தரவிறக்க:-

Track 5

Arunachala,The composer complaints to Arunchala (Shiva) that his favorite son Ramana has not provided him salvation from worldly bonds. When other devotees, even birds and beasts have found permanent repose in the shadow of the saint, why was he being denied the same grace?


இளையராஜாவின் குரு ரமண கீதம்-அருள் தவழும் கருணை ஒளி


This feature is powered by Dishant.com - Home of Indian Music

-----------------------------


Track 9

Arul Thavazhum (Benign Grace)
This Prayer is in praise of Thiruvannamalai's capacity to bless all
devotees. Even those ignorant of the rules of proper worship need have no

fear; the physical and mental reqours of meditation, renunciation, and


self-realization are unnecessary. It is enough to contemplate


Thiruvannamalai, the home of immortal Ramana.

இளையராஜாவின் குரு ரமண கீதம்-அண்ணாமலையார் மேல் அன்பு கொண்டேன்


This feature is powered by Dishant.com - Home of Indian Music

--------------------------------

பாடலை தரவிறக்க:-


Track 7

Annamalaiyaar Mel (Saints Of Annamalai) In this prayer, Ilaiyaraja extols the supreme sanctity of Thiruvannamalai by enumerating the Gods, Saints, Yogis and true seekers who have been drawn to Arunachala. Those who are worldly including himself cannot find a place in the haloed list. They are urged to pray ad receive the grace of Arunachala.

இசைஞானி இளையராஜாவின் ஆன்மீகப் புரட்சி- திருவாசகம்


புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்




--------------------------------------------------------------

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் 
இசைஞானி கூட சேர்ந்து பாடுங்கள்.

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

அம்மநாம் அஞ்சு மாறே.
அம்மநாம் அஞ்சு மாறே.

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

------------------------------------------------
திருவாசகம் பாடல்பதிவின் போது சில துளிகள்:-


இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி 

இளையராஜாவின் குரு ரமண கீதம்-சின்ன பையன் ஒருவன் செய்த செயல்


குரு ரமண கீதம் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் வெளிவந்த அற்புதமான தெய்வீக இசை கதம்பம்.

இதற்கு இசைஞானி அவர்கள் விளம்பரமே செய்யவில்லை, எவரெவருக்கு கேட்க கொடுத்து வைத்திருக்கிறதோ அவர்கள் தேடி அலைந்து தெரிந்து கொள்ளட்டும் என்னும் சித்தாந்தத்தின் படியே இதை மார்கெட்டிங் செய்ய வில்லை,இதன் சிடி ரிகார்டிங்கை ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சதன் ரெகார்டிங் தியேட்டரிலேயே செய்து அவருக்கும் இறைபணி செய்த பாக்கியத்தை வழங்கி இருக்கிறார்.அவர்கள் இருவரின் பெயரால் சண்டை இட்டுக் கொண்டிருக்கும் அன்பர்கள் இதை முதலில் உணர வேண்டும்.

இதில் சின்ன பையன் ஒருவன் பாடல் ,நம்மை ரமணர் தான் யார் என்று அறிய முற்பட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்ததையும் ,அங்கு விருபாட்ச குகையில் , பல மாதக் கணக்கில் ஆழ் நிலை தியானம் இருந்து அவர் உடலில் புற்று கரையான் கட்டியதை,சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை கண்டு பிடித்து வாழை இலையில் வைத்து மருத்துவம் செய்து காத்ததையும் ,அவர்  பின்னாளில் முற்றும் துறந்து முனிவனாய் ஆனதையும் ,மனம் இழந்தவர்களுக்கு அருள் பாலித்ததையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்

நல்ல இசையும் ,அருமையான ராக ஆலாபனையும்,என ,இளையராஜாவின் இசையில் ,எழுத்தில்,காந்த சாந்த குரலில், இப்பாடலை  கேட்கையில் மனதில் உயர்ந்த ஞான பரவசத்தை நமக்கு அளிக்கிறார்,நீங்களும் ஆத்மார்த்தமாக அதை உணர்ந்து தான் பாருங்களேன்?

இதை நான் எங்கு தேடியும் டவுன்லோடு செய்ய முடியாமல் போய் ஊருக்கு போன நண்பரிடம் சொல்லி சிடி வங்கி வர சொல்லி கேட்டு ரசித்த அற்புத அனுபவம் வேறு இணைந்து கொண்டது,காத்திருத்தலுக்கு பின் கிடைத்த பொக்கிஷம்.குரு ரமணா எங்கள் ராகதேவன் இளைய ராஜாவுக்கு நீண்ட ஆயுளை,குரலை,ஞானத்தை மேலும் வாரிக் கொடு ..

அவரின் இசைப்பணி மென்மேலும் சிறக்கட்டும்,பல நாத்திக அன்பர்கள்  ஆத்திகராகட்டும்,

இவ்வுலகில் நம்மை படைத்த இறையை உணரச் செய்யும் இசை என்றால்  நம் இசை ஞானியின் இசையே.






சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...

அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...

அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

(பால ரமணர் குரல்)

அருணாச்சலா...
அருணாச்சலா...
அருணாச்சலா...

அன்றொரு நாள் மரண பய சோதனையில்,

கொன்று விட்டான் ,தான் என்னும் தன்னை விசாரனையில்...

கட்டிய ஆடைகள்,சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்,

ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்..

அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்..........

அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்.,

கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்...


சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...

அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான்,
கைகளைப் போர்த்திக்கொண்டான்...
உண்ணக்கிடைக்கைலே,உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான். பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்...

ஒரு மாதம்,வருடமற்று,
மனமற்று,தவத்தில் ஆழ்ந்துவிட்டான்....
பூரானும்,பூச்சியும் ஊர்ந்ததம்மா,இளம் தேகத்திலே,
புற்றுக்கறையான் அரித்ததம்மா,பல பாகத்திலே...
நவ முனி யோகத்திலே....

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

ஷேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற,நாம் செய்த புண்ணியம் என்றாச்சு...
ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு...

புற்றோடு புற்றாக போயிருந்தால்,
மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ?
முற்றும் அறிந்து முனிவனானவன்,

இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...


மாங்கிளையில்,தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ?
பூங்குழவி கொட்டி,கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ?

த்யானித்திருப்பான்...சோரூட்டிப் போவார்கள்...தெரியாது....
நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது...

சிறு முனிக்கு மக்கள் கூடுவார்,சிலருக்கு பொறுக்காது..
உடலை மாய்த்திடப் போனானே ...
விடவில்லை,ஈசனும் விதியா அது?
யாருக்கும் தெரியாது...

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்..
உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்..

புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை..
முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை..

ஒளி வெள்ளமாய்..மலை உச்சியில்,கலந்து விட்டான் ரமணன்,
கலியுகத்தில் களி ஒளிப்போன் அவனே குரு ரமணன்..
அவனே குரு ரமணன்..

சின்ன பையன் ஒருவன்,உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்.
இந்த சின்ன உலகினையும்,அன்பு கொண்டு,
தன்னோடினைத்துக்கொண்டான்..

முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

chinna paiyan song in english
------------------------------------------
chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


munnam nigazhndhadhellaam manakkaN munnaalae thoanRiduthae..

innam ninaindhirundhu nenjam alai paaindhu thavikkiRathae...ae

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


(baala ramaNar kural)

aruNaachchalaa...

aruNaachchalaa...

aruNaachchalaa...


androru naaL maraNa baya soathanaiyil,

konRu vittaan ,thaan ennum thannai visaaranaiyil...

kattiya aadaigaL,saathi kulaththaiyum thottavizhththaan,

otti vaLarndha thalai mudi thannai mottaiyittaan..

aNNaamalaiyaarai ottikkondaan..........

aNNaamalaiyaarai ottikkondaan.,kaNNeer kayiRRaal kattikkondaan...


chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


thiNNai therukkaLilae thangi kondaan,kaigaLaip poarththikkondaan...

uNNakkidaikkailae,uNdu vittu udambil thudaiththuk kondaan.

boodhamum poagaatha paadhaaLa lingaththuL poayamarndhaan...


oru maadham,varudamatru,manamaRRu,dhavaththil aazhndhuvittaan....

pooraanum,poochchiyum oorndhadhammaa,iLam thaegaththilae,

puRRukkaRaiyaan ariththathammaa,pala paagaththilae...

nava muni yoagaththilae....


chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


shaeshaadhri swaamigaL kaappaaRRa,naam seitha puNNiyam enRaachchu...

aasaa paasaththuL allaadum namakkaasaan kidaiththaan nanRaachchu...


puRRoadu puRRaaga poayirundhaal manam viRRup poanavaRkku marundhuNdoa?

muRRum aRindhu munivanaanavan,illaal nam piRavikku payanundoe?

illaal nam piRavikku payanundoe?


chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


maangiLaiyil,thoongi vaazhndha manidhargaL maNNil undoa?

poonguzhavi kotti,kaalgaL veengaththaangi koNdaarundoe?


dhyaaniththiruppaan...soaroottip poavaargaL...theriyaathu....

naalu naaL aanaalum vaayai vittu choaRu iRangaathu...

siRu munikku makkaL kooduvaar,silarukku poRukkaadhu..

udalai maaiththidap poanaanae ...vidavillai,eesanum vidhiyaa adhu?

yaarukkum theriyaadhu...


chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...


udamboadu vaazhndhaalum udambinRi vaazhndhavan guru ramaNan..

udambinRi aanmaavaai udanvandhu uRaibavan guru ramaNan..


puRRu noayagatra keeRinaalum, avan thaegaththil illai..

muRRum dhaega vaazhvu mudindhaalum avan dhaegi illai..


oLi veLLamaai..malai uchchiyil,kalandhu vittaan ramaNan,

kaliyugaththil kaLi oLippoan avanae guru ramaNan..

avanae guru ramaNan..


chinna paiyan oruvan,ulagaththai chinnadhaai aakkivittaan.

indha chinna ulaginaiyum,anbu kondu,thannoadinaiththukkondaan..

munnam nigazhndhadhellaam manakkaN munnaalae thoanRiduthae..

innam ninaindhirundhu nenjam alai paaindhu thavikkiRathae...ae


chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

------------------------------------------------------------------

Track 1

Chinna Paiyan Oruvan (A Young Lad)The opening song of this anthology is, at once, an experience of wonderment at the impact of Ramanas life on the composer, and narration of the main events that transformed Ramana from a mere lad into a great saint. It tells of how the young lad overcame the fear of death, made the temple of Thiruvannamalai his abode and withstood physical ravages in his quest for truth. When, ultimately cancer claimed the body of the saint, his followers are left with this truth: Ramanaâs soul is immortal and shines eternally as a guiding light atop Thiruvannamalai.



.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

இசைஞானி மேடையில் பாடிய ஜனனி ஜனனி பாடல் - கல்லையும் கரைக்கும்






----------------------------------------------------------------------------------
தாய் மூகாம்பிகை படத்தில் வந்த ஒரிஜினல் வடிவம்:-



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ  பாடல் வரிகளும் mp3 சுட்டியும்



'தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
அற்புதமான கல்யாணி ராகத்தில் இசைஞானி இளையராஜா  மனம் உருகி பாடிய பாடல் இது
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான்.
 -----------------

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஹஷ்பந்திதுமபி...
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரவி...
ப்ரனம்தும் கோதும்பா கத மகர்த புண்யக ப்ரப்பவதி................

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ 
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ 

(குழு)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
(ராஜா)
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
------------------------------------------------------------
ஒரு மான் மழுவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
(குழு)
சடை வார் குழலும் விடை வாகனமும்
(ராஜா)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
(குழு)
நின்ற நாயகியே இட பாகத்திலே
(ராஜா)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(குழு)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(ராஜா)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

---------------------------------------------------------------

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
(குழு)
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
(ராஜா)
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
(குழு)
தொழும் பூங்கழலே மலை மாமகளே
(ராஜா)
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
(குழு)
அலை மாமகள் நீ  கலை மாமகள் நீ 
(ராஜா)
அலை மாமகள் நீ  கலை மாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

---------------------------------------------------------------------

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
(குழு)
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
(ராஜா)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே த்துவதும் மணி நேத்திரங்கள்
(குழு)
பணிந்தே த்துவதும் மணி நேத்திரங்கள்
(ராஜா)
சக்தி பீடமும் நீ .............................ஆஆஆஆஆஆஆஆஆஆஅ
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(ராஜா)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(ராஜா)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(ராஜா)
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

(குழு)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

(ராஜா)
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

(குழு)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ



இந்த பாடலை mp3 வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.

சனி, 3 அக்டோபர், 2009

பழசிராஜா-இசைஞானி இசையில் மீண்டும் ஒரு மைல்கல் பாடல்கள் தரவிறக்க:-

மீண்டும் தொடங்கியது இசைஞானியின் அதிரடி இசைவிருந்து என்றால் மிகைஇல்லை.

o.n.v .குருப் பின் பாடல் வரிகளில் ராகதேவனின் அற்புதமான இசையமைப்பில் வெளிவந்திருக்கும் சரித்திரப் படமான பழசிராஜா ,திரைப்படப்பாடல்களை கேட்டும் தரவிறக்கியும் மகிழுங்கள்.அற்புதமான ஆறு பாடல்கள் கேட்கையில் கிடைக்கும் பரவசங்கள் வார்த்தையால் விவரிக்கமுடியாது.

மிகப் புதுமையான இசைப்படையல்,ரசிகர்களுக்கு இசைவிருந்து நிச்சயம்.இதில் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்டு எஞ்சினியர் ரசூல் பூக்குட்டியும் இணைந்து பணியாற்றியது மற்றோர் விஷேஷம்.
இப்படத்தின் இசையும் கண்டிப்பாக சிறைசாலை,ஹேராம் படங்கள் போல பேசப்படும்  என்பதில் ஐயமே இல்லை.

------------------------------------------------------

1.ஓடத்தண்டில் என குழையும் பெண்குரல் வசீகரம்.பாடல் செமஹிட்.

2. மாதங்கானன  மப்ஜவாசர மணி
என்னும் 1-16 நிமிட மங்கள ஆரத்தி பூஜ்யாய ராகவேந்த்ராய கொடுத்த தாக்கத்தை நமக்கு மீண்டும் தரும். நன்றி ராஜா சார்.

 3.ஆதியுஷஸ் சந்த்யபூத்ததிவிடே
ஒரு கம்பீரமான ஆண்குரல் சரித்திரத்தை பாடலால் நமக்கு உரைக்கிறது,கேட்போருக்கு போர்க்களத்திற்கே சென்று வந்த அனுபவம் கொடுக்கும் இசை,பம்பை முழக்கம்,ஆர்வாரம். நமக்கு கொண்டாட்டம் காரண்டி

4.இந்த அம்பும் கொம்பும் பாடல் இசைஞானியின் காந்தக்குரலில் திரும்பத்திரும்ப கேட்க வைக்கும் ப்ரம்மாண்டம்,பாடியதற்கு நன்றி ராஜா சார்.

5.ஆலமடங்கள மைத்தவனல்லே இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் போற்றிப் பாடல்,கேட்கயிலேயே படத்தின் காட்சி மனக்கண்ணில் ஓடும்,யாரும் இதைவிட அருமையாக சரித்திரத்தை விளக்கிவிட முடியாது.

6.குன்னத்தே கொன்னக்யும் என்ற பெண்குரல் அதற்கான இசையும் நம்மை கரைக்கும்,காதல் பாடல்.
படத்தின் இசைக்கு உலகத்தரம் கிடைத்தேவிட்டது. 
------------------------------------------------------

பழசிராஜா (2009) ஒரிஜினல் சிடி ரிப்  320KBPS


Aalamadankala mythavanalle with its dramatic Islamic sound makes excellent use of chorus vocals, while Aadhiushas sandhya poothathivide takes a classic Ilayaraja tune to a newer level with that dreamy, expansive orchestration. Ambum kombum’s tribal sound takes on an interesting hue as the tune drifts into a pattern unique to Raja, while the short Mathanganana plays out straight with no frills. The soundtrack’s highlight rests in its enchanting melodies – the Sangeetha-Chandrasekar duet, Odathannil thaalam and Chithra’s atmospheric, Kunnathe konnakyum – the latter, in particular, has stupendous display of Raja’s simple, yet captivating rhythms.
 
Pazhassi Raja has a thespian-styled, thematically rich soundtrack.



courtesy:-itwofs.com

தென்றல் வந்து தீண்டும்போது பாடலை இசைஞானி பாடிய அழகு.

சைஞானி அவதாரம் படத்தின் தென்றல் வந்து தீண்டும்போது பாடலை அமர்க்களமான வாய்ஸ் மாடுலேஷனில் பாடிய விதம் பாருங்கள்,எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத மேடைப்பாடல்.

பாடல் முடிந்தபின் பார்வையாளர்களிடம் என்ன ஆரவாரம்? பாருங்கள்.
-----------------------------------
What a composition!!! this song is miles ahead of the craps coming out these days! The strings and chorus are awesome! Dictionary of how to compose a melody. May god give IR long life to give us such great compositions.






----------------------------------------------------------------------------------
இது அவதாரம் படத்தில் வந்த ஒரிஜினல் வடிவம்



இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி

வெள்ளி, 2 அக்டோபர், 2009

மூன்றே ஸ்வரங்களில் அமைந்த இசைஞானியின் பாடல்

பாடப் பிறந்தது பாட்டுதான், a,b,c என மூன்றே நோட்டுகளில் மேற்கத்திய இசையிலும் ,c,d,e என் கர்னாடக இசையிலும் அமைந்த இந்த அருமையான இசையமைப்பு கொண்ட பாடலை தெலுங்கிலும் தமிழிலும் கேட்டு மகிழுங்கள்.
இது ஒரு பரீட்சார்த்தமான மாஸ்டர்பீஸ் என உணர்வீர்கள்.

-----------------------------------------------------------------------

This song is one among the few masterpieces of Ilayaraja. The song is composed by 3 notes SA-RE-GA in carnatic & C,D,E in western. See how catchy the tune is...marvelous! Also see his orchestration. 




இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி

வியாழன், 1 அக்டோபர், 2009

திருப்புகழ் முத்தைத் தருவை மெருகேற்றிப் பாடிய இசைஞானி



இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99