இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 21 ஜூலை, 2009

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ






















'தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...


சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...
ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி


ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


Shiva Shaktya Yukto yadhi bhavathi Shaktha prabhavitum
Nache devam devo nakalu kusala spandhitumapi
Atastvam aaradhyam hari hara virinchadhibiramapi
Pranamtum gothumba gata mahurdha punyaha pirapaavathi



Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee
Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Janani Janani

Oru Maan Malhuvum Siru Koonpiraiyum
Sadai Vaar Kulhalum Vidai Vaaganamum
Konda Naayaganin Kulir Thegathile
Ninra Naayagiye Ida Baagathile
Jagan Mohini Nee Simma Vaahini Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee

Sathur Vedhangalum Panja Boodhangalum
Shan Maarkangalum Saptha Theerthangalum
Ashta Yogangalum Nava Yaagangalum
Tholhum Poonkalhale Malai Maamagale
Alai Maamagal Nee Kalai Maamagal Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee

Swarna Regaiyudan Svayamaagi Vandha
Linga Roopiniye Mookambigaiye
Pala Thoththirangal Dharma Saaththirangal
Panindhe Thuvalhum Mani Neththirangal
Sakthi Peedhamum Nee Sarva Motchamum Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee
Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Janani Janani

Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Jagam Nee Agam
Nee


இந்த பாடலை mp3 வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.


http://www.ziddu.com/download/5765876/JANANI.mp3.html

வெள்ளி, 17 ஜூலை, 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-2


















































ண்பர் ஜீவன் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நல்ல தரத்தில் கேட்க்கும் படி தன வலை பூவில் வழங்கியுள்ளார்.அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களைஅள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://pirathipalippu.blogspot.com/2009/07/blog-post_16.html

புதன், 15 ஜூலை, 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-1

ம் ராக தேவன் ஒரு அற்புதமான பாடகர் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று,அதை ஆணித்தரமாக நிரூபிப்பதை போல
நண்பர் "என்வழி " திரு .சங்கநாதன் அவர்களின் பதிவு,
ராக தேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,
அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராக தேவனை பற்றிய பல தகவல்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://www.envazhi.com/?p=9701

வியாழன், 9 ஜூலை, 2009

ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல்

Its not the bad luck of Ilayaraja but its the bad luck of we westren ppl tht Raja is not being called for music direction here....Statement given by one of the westren composers at the time of symphony at Royal Albert Hall


பூவிலங்கு படத்தில் வரும் ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல் பிரக்ஷலனாவதி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல் ..
இது கேட்கையில் உள்ளத்தை லேசாக்கி குதூகலப்படுத்தும் ,
மன அழுத்தம் உடையவர் தொடர்ந்து கேட்டு வந்தால் நல்ல பலன் இருக்கும் ,இது கண் கூடான உண்மை ,
இந்த ராகம் ஒரு யோகா வைப் போன்றது ,
இது யாரோ சொல்லவில்லை ,
ராக பர்வதம் புத்தக ஆசிரியர் பாலசந்த்ர ராஜு அவர் உரையில் கூறியுள்ளார் ,இளைய ராஜாவுக்கு ஏதோ போகிற போக்கில் ராக தேவன் பட்டம் தரவில்லை அவர் இசை அமைத்த 4000கும் மேற்பட்ட பாடல் களில் அவர் பல அறிய ராகங்களை புகுத்தியிருப்பார் ,
அதன் பயனாக அவர் அந்த பெயரால் விளங்கப் படுகிறார்.

பாலசந்த்ர ராஜு அவர் உரை
There is a yoga method called 'Shang Prakshalana' which is mainly meant for stomach cleaning. In the same way, this raga purifies your heart. That is the reason, this raga got this name.
When singing slowly in mandrasthai, this raga itself gives the pleasure of yoga.
Prakshalanaavathy raga is 34'th Melakartha Vaagatheeswari's janya raga.

Arohanam : Sa R3 M1 D2 N2 Sa
Avarohanam : Sa N2 D2 M1 R3 Sa

So Aaththadi Paavadai is 100% Prakshalanaavathy raga.
Great Illayaraja !!


த்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட.... ஏய்...

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக...
என் பாவாடப் பூவில் நான் காம்பாக.
காம்பாக,வந்தேன் வீம்பாகஹ்,உன் வீட்டில் இன் நேரம் ஆள் இல்லையே.. ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே..ஹ் அடி செவ்வாழையே, எஹ்..
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே,குலை ரெண்டு தள்ளாதோ,
வா முல்லையே.....
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ?
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ?
நழுவாதோ?வண்டு தழுவாதோ?..
நீர் சொட்ட நின்றாலே,ஜலதோஷம் தான்..
நீ இங்கு போடாதே,பகல் வேஷம் தான்...
இளம் பூஞ்சோலையே............ ஏய்...
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ?
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான்.

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து..
தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து..
...தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட.............. ஏய்...


பாடல் ஆங்கிலத்தில்

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada..a.. aei...

adi naaL paarththu naan vandhaen veembaaga...
en paavaadap poovil naan kaambaaga.

kaambaaga,vandhaen veembaagah,un veettil in naeram aaL illaiyae..
oadaathae peNNae naan thaeL illaiyae..h
adi sevvaazhaiyae,ae ae ae ae aeh..
un veettuch sevvaazhai en kaigaL pattaalae,kulai rendu thaLLaadhoe,vaa mullaiyae.....

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

malar moodum nilai konjam vilagaathoe?
adi naaLellaam thavam seythaen nazhuvaathoe?
nazhuvaathoe?vandu thazhuvaadhoe?o..

neer sotta nindraalae,jaladhoasham thaan..
nee ingu poadaathae,pagal vaesham thaan...
iLam poonjoalaiyae.....ae.....a.. aei...
un poomaeni naan paarkkum kaNNaadi aagaathoe?aanaalum nee rombath thaaraaLam thaan.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
ae...thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada.......ae.....a.. aei...

திங்கள், 6 ஜூலை, 2009

சகல கஷ்டங்களையும் போக்கும் காமாட்சி.,கருணாவிலாசினி..



சகல கஷ்டங்களையும் போக்கும் பாடல் ஆடியோவுடன் கேட்டு கூட சேர்ந்து பாடுங்கள்,இது தெய்வீக இசை என்று உணர்வீர்கள்,வேறு யாரொ இந்த பாடலை பாடி இருந்தால் பாட்டு வெறும் பாட்டாக இருந்திருக்கும்,நம் இசை ஞானி ஆத்மார்தமாக அம்பிகையை உள்வாங்கி ,உணர்ந்து,மகிழ்ந்து கொண்டாடி பாடியிருக்கிறார்,கேட்பவரும் அவர் அடைந்த பரவசத்தை அடைய பாடு பட்டுள்ளார்.கேட்கையிலே காரணமின்றி கண்ணீர் வரும். --------------------

காமாட்சி.....
காமாட்சி.,கருணாவிலாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி..
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி மந்தஹாசினி,. மந்தஹாசினி,.
மதுரபாஷினி மந்தஹாசினி,.மதுரபாஷினி
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
பவதாரிணி,.பரிபூரணீ...
பவதாரிணி,.பரிபூரணீ...
சஹல லோக சௌக்யதாரினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி

க்ரிஷ்னசோதரி,.
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி

பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
அனந்த ஞ்யான அம்ருத சாகரி,.சஞ்சீவினி.,
காமகோடி பீட வாசினி

காமாட்சி.,கருணாவிலாசினி. காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி..




Get this widget | Track details | eSnips Social DNA


இந்த பாடலை mp3 வடிவில்தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.


http://www.ziddu.com/download/5765270/KAMAKSHI.mp3.html

சனி, 4 ஜூலை, 2009

கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து சிறு பொன்மணி அசையும்,. பாடல்



இளையராஜாவின் இசையில் ,குரலில் கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து இப்பாடல் ஒரு காலத்தால் அழியாப் படைப்பு.
இந்த பாடலை திறமையான இளம் இயக்குனர் M.சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தில் அருமையாக பயன் படுத்தி இருப்பார் ,படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணி .
பாடல் ஆசிரியர் :- கங்கை அமரன்

பெண்(s.ஜானகி ):-சிறு பொன் மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-சிறு பொன்மணிஅசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
ஆண்:- தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம்,
தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம், அழியாதது,அடங்காதது,அணைமீறிடும் உள்ளம்,
பெண்:-வழி தேடுது ,விழி வாடுது,கிளி பாடுது, உன் நினைவினில்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
பெண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
கதை பேசுது,கவி பாடுது, கலந்தால் சுகம் மிஞ்சும்,
ஆண்:-உயிர் உன் வசம்,உடல் என் வசம், பயிரானது உன் நினைவுகள்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், பெண்:-நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ஆண்:-ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,


SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM
NITHAMUM THODARUM KANAVUM ITHU MAARATHU
RAGA THALAM BAAVAM POLA NAANUM NEEYUM SERA VENDUM

IR: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: VIZHIYIN SUGAM POZHIYUM
ITHAL VAZHIYIL SUVAI VAZHIYUM
EZHUTHUM VARAI EZHUTHUM
INI PULARUM POZHUTHUM

IR: THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
AZHIYATHATHU ADANGATHATHU
ANAI MEERIDUM ULLAM

SJ:VAZHI THEDUTHU VIZHI VAADUTHU
KILI PAADUTHU UN NINAIVINIL
SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM



SJ: NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM
NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM

VIDHAI OONRIYA NENJAM
VILAIVANATHU MANJAM
KATHAI PESUTHU KAVI PAADUTHU
KALANTHAAL SUGAM MINJUM


IR: UYIR UN VASAM UDAL EN VASAM
PAYIRAANATHU UN NINAIVUGAL

SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM

IR: IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: NITHAMUM THODARUM KANAVUM
NINAIVUM ITHU MAARATHU

IR: RAGA THALAM BAAVAM POLA
NAANUM NEEYUM SERA VENDUM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

High lights of this song

The orchestration is simply beyond belief.
The ripples that the flute and the orchestration in general and the flute in particular creates,
in the listener’s ears is simply beyond what any pen could describe,
nor any tongue explain!
I could even see the audience swaying from side to side while the song was sung by the local artistes.
It simply uplifts one’s soul from one plane to another.
All along Raja was excelling in folk tunes.
He had proven that he was capable of singing romantic songs with great feelings.
His choice of S. Janaki to join him was the best decision that he had made.
She adds value and feelings to the song.
I believe the Raaga Sudda Dhanyaasi is also a good choice.
Raja had proven a point that he could simply excel in love duets as well
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99