இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
திங்கள், 19 ஜனவரி, 2015
Ingeyum Angeyum || Sathya
சத்யா [1988] படத்தில் வெளிவராத பாடல் , இசைஞானிக்கு எல்லா பாடல்களுமே
செல்லம் தான்.வெளிவருமா வராதா?என்று தெரியாத ஒரு நம்பருக்கும் என்ன ஒரு ஸ்பெஷல் கவனம் பாருங்கள்.இது நாயகனை நினைத்து நாயகி ஏங்கிப் பாடும் பாடல் என்று கமல்ஹாசனோ சுரேஷ் கிருஷ்ணாவோ இசைஞானியிடம் சிச்சுவேஷன் சொல்லி பிறந்த பாடலாக இருக்கும்.
வாலியின் வரிகளை லதா
மங்கேஷ்கர் பாடி தூள் செய்திருக்கிறார்.ஒஅடத்தின் கேசட்டில்கூட இப்பாடல் இடம் பெற்றிருக்காது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 comments:
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.