இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

சனி, 4 ஜூலை, 2009

கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து சிறு பொன்மணி அசையும்,. பாடல்



இளையராஜாவின் இசையில் ,குரலில் கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து இப்பாடல் ஒரு காலத்தால் அழியாப் படைப்பு.
இந்த பாடலை திறமையான இளம் இயக்குனர் M.சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தில் அருமையாக பயன் படுத்தி இருப்பார் ,படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணி .
பாடல் ஆசிரியர் :- கங்கை அமரன்

பெண்(s.ஜானகி ):-சிறு பொன் மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-சிறு பொன்மணிஅசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
ஆண்:- தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம்,
தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம், அழியாதது,அடங்காதது,அணைமீறிடும் உள்ளம்,
பெண்:-வழி தேடுது ,விழி வாடுது,கிளி பாடுது, உன் நினைவினில்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
பெண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
கதை பேசுது,கவி பாடுது, கலந்தால் சுகம் மிஞ்சும்,
ஆண்:-உயிர் உன் வசம்,உடல் என் வசம், பயிரானது உன் நினைவுகள்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், பெண்:-நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ஆண்:-ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,


SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM
NITHAMUM THODARUM KANAVUM ITHU MAARATHU
RAGA THALAM BAAVAM POLA NAANUM NEEYUM SERA VENDUM

IR: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: VIZHIYIN SUGAM POZHIYUM
ITHAL VAZHIYIL SUVAI VAZHIYUM
EZHUTHUM VARAI EZHUTHUM
INI PULARUM POZHUTHUM

IR: THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
AZHIYATHATHU ADANGATHATHU
ANAI MEERIDUM ULLAM

SJ:VAZHI THEDUTHU VIZHI VAADUTHU
KILI PAADUTHU UN NINAIVINIL
SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM



SJ: NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM
NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM

VIDHAI OONRIYA NENJAM
VILAIVANATHU MANJAM
KATHAI PESUTHU KAVI PAADUTHU
KALANTHAAL SUGAM MINJUM


IR: UYIR UN VASAM UDAL EN VASAM
PAYIRAANATHU UN NINAIVUGAL

SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM

IR: IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: NITHAMUM THODARUM KANAVUM
NINAIVUM ITHU MAARATHU

IR: RAGA THALAM BAAVAM POLA
NAANUM NEEYUM SERA VENDUM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

High lights of this song

The orchestration is simply beyond belief.
The ripples that the flute and the orchestration in general and the flute in particular creates,
in the listener’s ears is simply beyond what any pen could describe,
nor any tongue explain!
I could even see the audience swaying from side to side while the song was sung by the local artistes.
It simply uplifts one’s soul from one plane to another.
All along Raja was excelling in folk tunes.
He had proven that he was capable of singing romantic songs with great feelings.
His choice of S. Janaki to join him was the best decision that he had made.
She adds value and feelings to the song.
I believe the Raaga Sudda Dhanyaasi is also a good choice.
Raja had proven a point that he could simply excel in love duets as well

0 comments:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99