இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-7

















இது
சற்று தாமதமான பதிவே.
நண்பர்
கே.ரவிஷங்கர் - ரவி ஆதித்யா அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் குரல் ஆளுமைக்கு,பின்னணி இசைக்கு பெயர்போன , மற்றும் சில வெற்றிபெறாத படங்களில் இருந்து பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி,ன் வலை பூவில் வழங்கியுள்ளார்.ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை.

ஒரு சில பெட்டிக்குள் தூங்கும் படங்களின் இசையை வெளியில் எடுத்து தூசு தட்டி நமக்காகவே வழங்கியுள்ள்ளார்.அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு உங்கள் இசை ரசனையை சொல்லுங்களேன்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.

அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவின் தலைப்பு:-

மேஸ்ட்ரோ ராஜா.! ஒரு ஸ்டைலான பாட்டு

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_05.html

பதிவின் தலைப்பு:-

நான் கடவுள் -இளையராஜா -“பிச்சைப் பாத்திரம்”-பாடல் வரிகள்

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_07.html

பதிவின் தலைப்பு:-

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்-2

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2008/12/2.html

பதிவின் தலைப்பு:-

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_24.html

பதிவின் தலைப்பு:-

நான், இளையராஜா,அந்தி மழை மற்றும் ஒரு வானவில்

http://raviaditya.blogspot.com/2008/11/blog-post_25.html

5 comments:

Unknown சொன்னது…

நண்பரே உங்களைப் படித்துப் பார்த்து கருத்துச்சொல்ல
சொன்னேன் ஆனால் நீங்கள் புல்லரிக்கவிட்டு விட்டீர்கள்.

நன்றி!நன்றி!நன்றி!

geethappriyan சொன்னது…

நண்பர் ரவிசங்கர்
அருமையான நோஸ்டால்ஜியா
எனக்கு இன்னும் அந்த பாடலின் வசீகரம் நினைவில் இருக்கு,இது மந்திரம் போட்டது போல ஒரு மிக்சிங்.
ரம்யாவும் நல்ல அழகு. ரகுமான் காமிராவோடு பாடல் முழுக்க போட்டோ
எடுப்பார்.
நல்ல நினைவூட்டல் பதிவு


நல்லதை எங்கு பார்த்தாலும் அதை தேடும் பிறருக்கு கொண்டு சேர்க்க நினைக்கிறேன் அவ்வளவே.

கோபிநாத் சொன்னது…

தல

நம்ம தல ரவிசங்கர் அவர்களின் ராஜா பதிவின் ரசிகர்களில் நானும் ஒருவன். என்ன பின்னூட்டம் தான் போட்டதுல்ல ;(

அவரின் அனைத்து தொகுப்புங்களும் மீண்டும் ஒருமுறை கொசுவத்தி சுத்த வச்சிட்டிங்க ;))

geethappriyan சொன்னது…

கோபி ரொம்ப நன்றிங்க உங்க ஆதரவிற்க்கு

பெயரில்லா சொன்னது…

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99