இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வியாழன், 9 ஜூலை, 2009

ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல்

Its not the bad luck of Ilayaraja but its the bad luck of we westren ppl tht Raja is not being called for music direction here....Statement given by one of the westren composers at the time of symphony at Royal Albert Hall


பூவிலங்கு படத்தில் வரும் ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல் பிரக்ஷலனாவதி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல் ..
இது கேட்கையில் உள்ளத்தை லேசாக்கி குதூகலப்படுத்தும் ,
மன அழுத்தம் உடையவர் தொடர்ந்து கேட்டு வந்தால் நல்ல பலன் இருக்கும் ,இது கண் கூடான உண்மை ,
இந்த ராகம் ஒரு யோகா வைப் போன்றது ,
இது யாரோ சொல்லவில்லை ,
ராக பர்வதம் புத்தக ஆசிரியர் பாலசந்த்ர ராஜு அவர் உரையில் கூறியுள்ளார் ,இளைய ராஜாவுக்கு ஏதோ போகிற போக்கில் ராக தேவன் பட்டம் தரவில்லை அவர் இசை அமைத்த 4000கும் மேற்பட்ட பாடல் களில் அவர் பல அறிய ராகங்களை புகுத்தியிருப்பார் ,
அதன் பயனாக அவர் அந்த பெயரால் விளங்கப் படுகிறார்.

பாலசந்த்ர ராஜு அவர் உரை
There is a yoga method called 'Shang Prakshalana' which is mainly meant for stomach cleaning. In the same way, this raga purifies your heart. That is the reason, this raga got this name.
When singing slowly in mandrasthai, this raga itself gives the pleasure of yoga.
Prakshalanaavathy raga is 34'th Melakartha Vaagatheeswari's janya raga.

Arohanam : Sa R3 M1 D2 N2 Sa
Avarohanam : Sa N2 D2 M1 R3 Sa

So Aaththadi Paavadai is 100% Prakshalanaavathy raga.
Great Illayaraja !!


த்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட.... ஏய்...

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக...
என் பாவாடப் பூவில் நான் காம்பாக.
காம்பாக,வந்தேன் வீம்பாகஹ்,உன் வீட்டில் இன் நேரம் ஆள் இல்லையே.. ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே..ஹ் அடி செவ்வாழையே, எஹ்..
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே,குலை ரெண்டு தள்ளாதோ,
வா முல்லையே.....
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ?
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ?
நழுவாதோ?வண்டு தழுவாதோ?..
நீர் சொட்ட நின்றாலே,ஜலதோஷம் தான்..
நீ இங்கு போடாதே,பகல் வேஷம் தான்...
இளம் பூஞ்சோலையே............ ஏய்...
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ?
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான்.

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து..
தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
....குளிக்கிது ரோசா நாத்து..
...தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட.............. ஏய்...


பாடல் ஆங்கிலத்தில்

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada..a.. aei...

adi naaL paarththu naan vandhaen veembaaga...
en paavaadap poovil naan kaambaaga.

kaambaaga,vandhaen veembaagah,un veettil in naeram aaL illaiyae..
oadaathae peNNae naan thaeL illaiyae..h
adi sevvaazhaiyae,ae ae ae ae aeh..
un veettuch sevvaazhai en kaigaL pattaalae,kulai rendu thaLLaadhoe,vaa mullaiyae.....

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

malar moodum nilai konjam vilagaathoe?
adi naaLellaam thavam seythaen nazhuvaathoe?
nazhuvaathoe?vandu thazhuvaadhoe?o..

neer sotta nindraalae,jaladhoasham thaan..
nee ingu poadaathae,pagal vaesham thaan...
iLam poonjoalaiyae.....ae.....a.. aei...
un poomaeni naan paarkkum kaNNaadi aagaathoe?aanaalum nee rombath thaaraaLam thaan.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
ae...thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada.......ae.....a.. aei...

6 comments:

கோபிநாத் சொன்னது…

தல

முதல்ல பெரிய ஸ்பெசல் வாழ்த்துக்கள் "எங்கள் ராகதேவன்" என்ற வலை தலைப்புக்கு ;)))

முதல் பகுதியே அட்டகாசம்...இதுவரை தெரியாத விஷயம்...இன்னைக்கு முழுக்க ஆத்தாடி தான் போங்க...;))

கலக்குங்க தல....தொடர்ந்து எழுதுங்கள் தல ;))

கானா பிரபா சொன்னது…

ஆகா

நம்ம ராகதேவன் பேரில் ஒரு வலைப்பதிவா, மிக்க நன்றி நண்பா, ஆத்தாடி பாவாட பாடலை சிறுசாக இருக்கும் போது ஒளித்து ஒளித்துக் கேட்போம் ஏன்னா ஆரம்ப பாடல் வரிகள் அப்படி )ஆனா என்றுமே என் விருப்பத் தெரிவில் இருந்து விடுபடமுடியாத அருமையான பாடல் இது. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

கானா பிரபா சொன்னது…

ஒரு சின்ன ஆலோசனை, அந்த word verification ஐ ஆப்ஷனில் போய் எடுத்து விடுங்களேன்

geethappriyan சொன்னது…

அருமை நண்பர் கோபிநாத்,கானாபிரபா.
தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள்.
இந்த பாராட்டுகளுக்கு உண்மையாக நடக்க முயற்சிப்பேன்.
நீங்கள் செய்யும் இசைப்பணிக்கு முன் இது சாதாரணமே.
word verification நீக்கி யாகிவிட்டது.
மீண்டும் நன்றிகள்

Admin சொன்னது…

எது எனது புதிய வருகை... வந்ததும்தான் தெரிந்தது இத்தனை விசயங்களா இங்கே என்று. இனி என்ன அடிக்கடி வந்துட்டா போச்சு... வாழ்த்துக்கள் தொடருங்கள்....

geethappriyan சொன்னது…

வாங்க நண்பர் சந்துரு,
தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99