
அதை இசைஞானியின் கடைக்கோடி ரசிகனான என்னால் கண்கூடாக உணரமுடிகிறது, இனி ஆற்றிடவும் தேற்றிடவும் யாரால் முடியும்?!!!,மனைவியின் இழப்பால் வாடும் அந்த இசைக்கு எல்லாம் வல்ல மகேசன் சர்வ வல்லமையையும் தந்தருள வேண்டும்,அவர் விரைவாக இதை கடந்து வரவேண்டும். என நெஞ்சுருக வேண்டுகிறேன்.அந்த இசை குடும்பத்தின் சோகத்தில் நாமும் பங்கேற்போம் .
===000===